சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

ஆட்டோ மீது பாய்ந்த மின்சாரம்..! ஆந்திராவில் பயங்கரம்!
ஆந்திரா மாநிலம் சத்தியசாய் மாவட்டம் சில்லகொண்டையா பள்ளி கிரமாம் அருகே உள்ள ஒரு கிரமத்தில் விவசாயம் செய்யும் கூலி தொழிலாளர்கள் 11 பேரை ஏற்றிக் கொண்டு காலையில் சுமார் ஒரு 7 மணி அளவில் சென்றது. அப்போது அங்கு உயர் மின் அழுத்த கம்பியின் மீது மோதி ஆட்டோ தீப்பிடித்துள்ளது. அதனைதெடர்து உள்ளே இருந்த விவசாயிகள் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் உள்ளனர்.
இதில் அதிஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர் தப்பினார். இதனை அறிந்து வந்த காவல் துறையினர் இது கூறித்த விசரானை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் அங்கு பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.