சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

கல்லூரி மாணவர்களே உங்களுக்காக..!
தமிழகத்தில் கொரோனா ஊரங்கு முடிந்த பிறகு கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கிக்கொண்டிருந்தன இன்நிலை மாணவர்கள் நேரடிவகுப்பிற்க்கு சென்று வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது அடுத்தடுத்து கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றன. இதில் கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் 30 மாணவர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளான நிலையில், தற்போது சென்னையிலும் சில மாணவர்களுக்கு நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது மாணவர்களிடையே பெரும் அச்சத்தை எற்படுத்திகிறது. ஆகயால் பெற்றோர்கள் மத்தியில் சிறிது பயத்தை எற்படுத்தியுள்ளது. எனவே, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் என தமிழக அரசு சார்பில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.