சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
![மாணவியின் மரணத்தில் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு!](https://www.readerspulse.com/wp-content/uploads/2022/07/WhatsApp-Image-2022-07-18-at-5.21.27-PM-850x560.jpeg)
மாணவியின் மரணத்தில் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு!
கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது அது தொடர்பாக இன்று விசாரணை நடந்தது அதில் உயர்நீதிமன்ற நீதிபதி, வன்முறை குறித்து சிறப்புப்படை அமைத்து விசாரணை நடத்தி உரிய நபர்களை கைது செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் . உயிரிழந்த மாணவியின் உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும்.
பிரேத பரிசோதனைபோது அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் அது மட்டும் இன்றி மாணவியின் தந்தை தனது வக்கீலுடன் பிரேத பரிசோதனை நடக்கும்போது உடன் இருக்க வேண்டும், 4500 மாணவர்களின் நிலை என்ன சான்றிதழ்கள் எரிக்கப்பட்டது சதி செயல்களை என்று விசாரிக்க வேண்டும். மாணவியின் மரணத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின் வன்முறையில் ஈடுபட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியது.